Thursday, March 18, 2010

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்.........

"இமயமலை என்று தெரிந்த பின்பும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை"

தெள்ளு தமிழ் என்கிற என்கிற இமயமலையில் இந்த சின்ன நுள்ளானும் ஒரு சில படைப்புகளின் மூலம் ஒரு சிறிய சிற்பத்தையேனும் செதுக்கிடத் துடிக்கிறது.
கவிதை, கட்டுரை என்று ஒரு வட்டத்தினுள் இல்லாமல் தன்னால் முடியுமான எல்லா வழிகளையும் முயன்று பார்க்கும் ஒரு ஆர்வத்திலேயே இந்தப் பயணத்தைதொடங்கியுள்ளது.

"கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
அதை சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்"
ஆம் நண்பர்களே இந்த எறும்பின் முயற்சிக்கு உங்கள் ஆரோக்கியமான விமர்சன உளிகளும், ஆதரவு எனும் சிற்பச் சாலைகளுமே துணை நிற்கப் போகின்றன!!!

No comments:

Post a Comment