Thursday, March 18, 2010

எந்தக் குற்ற வழக்கு???



செவ்வாய்க் குற்றமாம் உனக்கு
உன்னை மணந்தால் மரணமாம் எனக்கு-அடி
உன்னை மறந்தாலே மரணமடி எனக்கு -இது
எந்த குற்ற வழக்கு
உன் செவ்வாயில் வீழ்ந்ததா பிணக்கு???

No comments:

Post a Comment