Thursday, March 18, 2010

அன்பே நீ....


அன்பே நீ
கரும்பு தோட்டத்தில் புகுந்த 
காட்டு யானையா
இல்லை
கம்பங் கொல்லையில் புகுந்த
காய்ந்த மாடா 
என் இதயம் இருந்த இடம் 
எனக்கே தெரியவில்லையே!!!

No comments:

Post a Comment