பெண்ணே....
என்
வாலிபக் கோட்டைக்குள்
வன்முறைகளைத் தூண்டாதே!!!
இரு
கரு விழி
சன்னங்கள் கொண்டு -என்
இதயத்தைத் துளைக்காதே !!!
உன்
உதட்டோரப் புன்னகையில்
பூப் பூக்கும் கன்னக்குளியில் -எனை
காணாமல் போகச் செய்யாதே!!!
எல்லை தாண்டிய பயங்கர வா(வ)தம் இது
இத்தோடு நிறுத்தி விடு!!!
இல்லையேல்....
காதல் சட்டத்தின் கீழ் கைதாகி
No comments:
Post a Comment