Thursday, March 18, 2010

ஐயகோ பாவம் பாவிகள்!!!




நீ
கோவில் கிணற்றில் 
கால் கழுவிய 
தண்ணீரை விட்டுவிட்டு
தீர்த்தம் வாங்க 
வரிசையாய் நிற்பவரை 
என்னவென்று சொல்வது
பாவம் -பாவிகள்

No comments:

Post a Comment