Thursday, March 18, 2010

இதுவும் தேவை இன்னமும் தேவை


ஆழிப் பேரலையின் 
அகண்ட வாய்க்குள்
ஆயிரம் ஆயிரம் பேர்
அலறித் துடித்த போது....

எத்தனை மீன்கள் தான் 
அடி மனசுக்குள் ஆனந்தப்  பட்டனவோ- நம்
இனப் படுகொலையாளிகளுக்கு 
இதுவும் தேவை
இன்னமும் தேவை என!!!

No comments:

Post a Comment