tag:blogger.com,1999:blog-1513624361366093153.post4172827634820475756..comments2018-06-14T12:50:42.014+05:30Comments on எனக்குள் ஒருவன்: பீலிங்க்ஸ்ஸுஸுபொறுக்கி + சுயம்புhttp://www.blogger.com/profile/10990352757769787217noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1513624361366093153.post-1996589073888555842010-03-21T17:10:30.660+05:302010-03-21T17:10:30.660+05:30இந்த வலியையே தாங்காட்டில் அப்புறம் எப்புடி இத படிச...இந்த வலியையே தாங்காட்டில் அப்புறம் எப்புடி இத படிச்சு முடிய வார தலை வலிய தாங்கப் போறீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1513624361366093153.post-14078792119155533542010-03-21T14:51:33.338+05:302010-03-21T14:51:33.338+05:30சுயம்பு கலக்கிடிங்க ....நல்லா இருக்கடா .....தமிழ் ...சுயம்பு கலக்கிடிங்க ....நல்லா இருக்கடா .....தமிழ் அழகாக வந்திருக்கே .....வாழ்த்துக்கள் .....இன்னும் எழுதுங்கள்<br /><br />///வலைப்பூவில இடத்த நிரப்பிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறான்./// <br />நானும் தான்டாகருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1513624361366093153.post-70318912292406013442010-03-21T13:04:48.965+05:302010-03-21T13:04:48.965+05:30பீல்டுக்கு லேட்டா வந்தாலும் நம்மள ஓவர்டேக் பண்ணி ஒ...பீல்டுக்கு லேட்டா வந்தாலும் நம்மள ஓவர்டேக் பண்ணி ஒருமைல் தூரம் போட்டீங்க <br /><br />அழகா எழுதியிருக்கிறாய் நண்பா, என்னால் இந்த விசயத்தை எழுத முடியவில்லை, அல்லது அந்த மனநிலை இல்லை... <br /><br />//இதோ<br />கூப்பிடு தூரத்திலொரு<br />குறுக்குச் சந்தி<br />நம் லட்சிய பாதையில்!!! //<br /><br />//ஓ இறைவா<br />ஒரு மந்தையில் எல்லா ஆடுகளுமே<br />தத்தம் திசையில் பயணிக்க போகுமொரு தருணம்....// இந்த வரிகள் என்னை இன்னொருதடவை பார்க்கவைத்தன வாழ்த்துக்கள் மச்சான், <br /><br />ஆரம்ப எழுத்துக்களைவிட இப்போது நிறய மாற்றம் தெரிகிறது, இறுக்கம் தளர்ந்து தெளிந்த நீரோடைபோல இருக்கிறது பதிவு.keep it up<br /><br />நண்பன்<br />ப. அருள்நேசன்ப. அருள்நேசன்https://www.blogger.com/profile/02346922589519559914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1513624361366093153.post-23354028971565344652010-03-21T12:44:41.985+05:302010-03-21T12:44:41.985+05:30"அர்த்தமில்லா சீனியோரிட்டி
அளவில்லா போர்மாலிட..."அர்த்தமில்லா சீனியோரிட்டி<br />அளவில்லா போர்மாலிட்டி... <br />போலித்தனமான புன்னகைகள் "<br /><br />100% true....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1513624361366093153.post-47232239901696296642010-03-21T12:36:23.072+05:302010-03-21T12:36:23.072+05:30பீல்டில லேட்டா வந்தாலும் நம்மள ஓவர்டேக் பண்ணி ஒரும...பீல்டில லேட்டா வந்தாலும் நம்மள ஓவர்டேக் பண்ணி ஒருமையில் தூரம் போய்ட்டீங்கள்!<br /><br />இந்த விசயத்தை நம்மளால எழுத முடியேல்ல... அல்லது அந்த மனநிலை இல்லை! ம்ம் நீ அழகாய் எழுதியிருக்கிறாய் வாழ்த்துக்கள் நண்பா. <br /><br />//இதோ<br />கூப்பிடு தூரத்திலொரு<br />குறுக்குச் சந்தி<br />நம் லட்சிய பாதையில்!!! //<br /><br />//ஓ இறைவா<br />ஒரு மந்தையில் எல்லா ஆடுகளுமே<br />தத்தம் திசையில் பயணிக்க போகுமொரு தருணம்....// இவை என்னைக் கவர்ந்த வரிகள்<br /><br />ஆரம்பத்தில் இருந்த இறுக்கமான வார்த்தைகள் தழர்ந்து அழகா வந்திட்டுது. பிற எழுத்தாளர்களின் சாயல் வராமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். <br /><br />நண்பன்<br />ப.அருள்நேசன்ப. அருள்நேசன்https://www.blogger.com/profile/02346922589519559914noreply@blogger.com